மருத்துவம்

பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்று வரிசை கட்டும் பிரச்சனைகள் ஏராளம். இவற்றைச் சரிச்செய்து கொள்...
முஸ்கி  : நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த, வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.           இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச...
நாம் அன்றாட குளிர்பானங்கள் மற்றும் பிரபல நிறுவனங்களின் தண்ணீரினை பாட்டில்களில் வாங்கி  குடித்து விட்டு ,அவற்றை   ப்ரிட்ஜ்ஜில் தண்ணீரை  குளிர்ச்சி படுத்த அந்த பாட்டில்களில் நிரப்பி வைத்து குடித்து வருகிறோம்.  இது எல்லாரும்...
நெஸ்லே கம்பெனியாரின் ‘’பூஸ்ட் எசென்ஷியல் ‘’விளம்பரத்தை அமெரிக்க உணவுப்பொருள் விற்பனைக்கழகம் தடை செய்தது. இக்கம்பெனியாரின் புதியபடைப்பான ‘’பூஸ்ட் எசென்ஷியல்  ’பானத்திற்கு, இக்கம்பெனி விளம்பரத்தில் இது குழ...
 காய்ச்சல் திடுக்கிடும் உண்மைகள். வகைகள், ஏன், எப்படி பரவுகிறது? தற்காப்பது? சிகிச்சை, தடுப்பு முறைகள். அதிரடியான சந்தேகங்கள். பதில்கள்.. தற்காப்பது? சிகிச்சை, தடுப்பு முறைகள். அதிரடியான சந்தேகங்கள். பதில்கள்... காய்ச்சல் என்றால் என்ன? ஏன் வருக...
1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம். 2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும். 3. உடல் எ...
இப்படி இருந்தால் எப்படி? தட்டியோ முட்டியோ திறக்க வேண்டிய வாசல்கள்? இருப்பது போதும் என்று உங்களை நீங்களே சமரசத்திற்கோ சமாதானத்திற்கோ உட்படுத்திக் கொள்ளாதீர்கள். இந்தக் கேள்வி எத்தனையோ பேர்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. உங்கள் வாழ்க்கையையும் மாற்ற...
                                         ...
பிரஸ்ஸல்ஸ்: தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவோர் புற்றுநோயிலிருந்து 35 சதவீதம் வரை பாதுகாப்பு பெறுகிறார்கள். தினசரி ஒன்றுக்கு மேல் ஆப்பிள் பழம் சாப்பிடுகிறர்களுக்கு 50 சதவீத பாதுகாப்பு கிடைக்கிறது. ஆப்பிள் பழத்தின் தசைப் பற்றான பாகத்தைவிட அதன் தோல் 5 மடங...
சென்னை,​​ மார்ச் 24: போலி-காலாவதியான மருந்துகளை பொது மக்கள் தவிர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று நெஞ்சக நோய் மருத்துவ நிபுணர் ​ ​செ.நெ.​ தெய்வநாயகம் கூறினார்.    உடல் நலக் குறைவு ஏற்படும் நிலையில் மருத்துவரின் பரிந்துரையின்றி நேரடியாக...